hindi-bible Logo

पवित्र बाइबिल

,

பழைய ஏற்பாடு

,

எசேக்கியேல்

,

அதிகாரம் 5

,
वचन   1

பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.

Go to Home Page